இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு ஜெருசலேம் பகுதியில் 1,600 புதிய குடியிருப்புக்களை அமைக்கும் இஸ்ரேலின் தீர்மானம் மத்திய கிழக்கு சாமாதான முயற்சிகள் பற்றிய நம்பிக்கையை தகர்த்திருப்பதாக அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
பாலஸ்தீனத் தலைவர் மஹ்மூத் அபாஸுடன் ரமல்லாவில் பேச்சுவார்த்தை நடத்தியபின் உரையாற்றிய பைடன், 'பதற்ற நிலையை அதிகரிக்கச் செய்யும் செயற்பாடுகளுக்கு தரப்பும் பொறுப்பு எனஅமெரிக்கா கருதும்’ என்று கூறினார்.
இஸ்ரேல் பற்றிய பைடனின் கண்டனம் வழக்கத்தைவிட சற்றுக் காட்டமாக இருந்தது என பி.பி.சியின் மத்திய கிழக்கு பணியகச் செய்தியாளர் கூறினார்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
