நைஜீரியாவின் மையப்பகுதியில் ஞாயிறன்று ஏற்பட்ட இன வன்செயல்களால் நூற்றுக்கணக்கானோர் பலியான மூன்று கிராமங்களில், ஒழுங்கை தாம் மீள நிலைநாட்டியுள்ளதாக நைஜீரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதியில் தொண்ணூறுக்கும் அதிகமானோரை தாம் கைது செய்துள்ளதாகவும், தற்போது அந்தப் பகுதியில் பொலிஸார் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் சார்பில் பேசவல்லவர் ஒருவர் தெரிவித்தார்.
மலைப்பகுதிகளில் இருந்து வந்த மாடு மேய்க்கும் இனத்தவர்கள், ஜோஸ் நகரில் புகுந்து பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் உட்பட கிராமவாசிகளை பட்டாக்கத்திகளால் வெட்டிச் சாய்த்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்த வன்செயல் தொடர்பாக தலைநகர் அபுஜாவில் பதில் அதிபர் குட்லக் ஜொனதன் விசேட பாதுகாப்பு கூட்டத்தை நடத்துகிறார்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
