ஆப்கானிஸ்தானில் குல்புடின் ஹெக்மத்தயார் என்ற போராளிக்குழுத் தலைவரின் படைகளுக்கும் தாலிபன்களுக்குமிடையே தீவிரமான சண்டைகள் ஆரம்பித்துள்ளன.
வடகிழக்கேயுள்ள பகியாலான் மாகாணத்தில் நடந்த இந்த சண்டைகளில் குறைந்தது 60 தீவிரவாதிகளும் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
மத்திய அரசாங்கம் தலையிடாத பல கிராமங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அங்கிருந்து கிடைக்கும் வருமானங்களைப் பெறுவதற்காகவே இந்த முன்னாள் தோழமை போராளிக்குழுக்கள் தம்முள் மோதிக்கொள்கின்றன.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
