ஒரு கட்டத்தில் அவர் இறந்த தனது மகள் ஜெனீபர் பற்றி பேசும்போது கண்ணீர் விட்டு அழுதார்.
கடந்த 2002-ம் ஆண்டு முதல் குழந்தையாக குறை பிரசவத்தில் ஜெனீபர் பிறந்தாள். ஆனால் பிறந்த 10 நாட்களிலேயே மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக இறந்து விட்டாள்.
தற்போது இவரது 3 வயது மகன் பிரசாரும் சிறுநீரக கோளாறினால் அவதிப்பட்டு வருகிறான். அவனது உடல் நிலையும் மோசமாக உள்ளது. எனவே தான் அவர் கதறி அழுதார்.
அப்போது அவரது மனைவி சாராவும் உடன் இருந்தார். கணவர் பிரவுன் அழுவதை பார்த்து அவரும் கதறி கண்ணீர் விட்டார். இச்சம்பவம் டி.வி. நிலைய ஊழியர்களின் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இந்த நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகிறது.
மேலதிக செய்திகள்
- சிலி பூகம்பம் எதிரொலி- சில மீட்டர் தொலைவு நகர்ந்து போன தெ. அமெரிக்க நகரங்கள்
- என் மீதும், ஆசிரமம் மீதும் சுமத்தப்பட்ட அனைத்துப் புகார்களும் பொய் - நித்தியானந்தா
- விரைவில் இடைக்கால அரசாங்கம் - ஜனநாயக தேசிய முன்னணி
- மட்டக்களப்பு – அம்பாறை எல்லைப்புறங்களில் சிங்கள குடியேற்றம் -அரியநேத்திரன்
- கடத்தப்பட்டோர் பற்றி நடவடிக்கை எடுக்க ஐதேகவால் மட்டுமே முடியும் : விஜயகலா மகேஸ்வரன்
- இராணுவ நீதிமன்றத்தினால் 16,17 ஆம் திகதிகளில் சரத்பொன்சேகாவிற்கு விசாரணை
- இஸ்ரேலின் நடவடிக்கை குறித்து அமெரிக்கா விசனம்
- பிரான்ஸ் மாநிலசபைத் தேர்தலில் ஈழத்தமிழர்கள் இருவர் போட்டி
- ஆறுமுகம் தொண்டமான் - வடிவேல் சுரேஷ் மோதல்
- ஜான்சிலா மஜீதுக்கு ஹிலரி கிளின்டன் விருது வழங்கி கௌரவிப்பு



