உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணை தளமான டுவீட்டரை பயன்படுத்திய இங்கிலாந்தைச்சேர்ந்த 104 வயது பெண் காலமானார். இதனை அந்த இணைய தளமே செய்தி வெளியிட்டுள்ளது.

 விரிவு...

 
பாகிஸ்தானில் நடந்த விமான விபத்தில் 152 பேர் பலியாகினர். இந்த துயர சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரியும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 விரிவு...

 
சுமார் 150 பேருடன் பயணம் செய்துகொண்டிருந்த விமானமொன்று பாகிஸ்தானில் இன்று காலை வீழ்ந்து நொருங்கியுள்ளது.  இதுவரை 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 விரிவு...

 
ஐரோப்பாவைச் சாராத குடியேற்றவாசிகள் பிரிட்டனுக்குச் செல்வதற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது தமது கணவன் அல்லது மனைவியுடன் இணைந்துகொள்ள விண்ணப்பிக்க விரும்பினால் எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி முதல் ஆங்கில மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவது அவசியமாகுமென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

 விரிவு...

 
ஆப்கனில் கிராமம் ஒன்றில் ராக்கெட் வீசி தாக்கியதில், பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவிகள் 45 பேர் பலியாயினர். 

 விரிவு...

 
அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக இந்த ஆண்டில் சுமார் 17 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 விரிவு...

 
ஜேர்மனியில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியொன்றின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 ரசிகர்கள் உயிரிழந்ததாகவும் 342 பேர் காயமடைந்ததாகவும் ஜேர்மன் பொலிஸார்  தெரிவித்தனர்.

 விரிவு...

 
வடகொரியா அருகே உள்ள கடலில் தென்கொரியாவின் போர்க்கப்பல் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த கப்பல் திடீர் என்று வெடித்தது. அதில் இருந்த கடற்படை வீரர்கள் 46 பேர் பலியானார்கள். கப்பலும் கடலில் மூழ்கியது.

 விரிவு...

 
அமெரிக்காவின் வி்ண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாஸா அனுப்பியுள்ள கெப்லர் விண்கலம் 5 புதிய சூரிய குடும்பங்களையும் (Solar systems) 706 புதிய புதிய கிரகங்களையும் (Planets) கண்டுபிடித்துள்ளது. இதில் 140 கிரங்கள் பூமியைப் போன்றே உள்ளதும் தெரியவந்துள்ளது.

 விரிவு...

 
கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான ஜெட் விமானமொன்று கடந்த வெள்ளிக்கிழமை பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின்போது அதிர்ஷ்டவசமாக விமானி உயிர்தப்பியுள்ளார்.

 விரிவு...

 
ரஷ்யாவில் உள்ள நிலக்கரி சுரங்கம் ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

 விரிவு...

 
  1. றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
  2. அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
  3. விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
  4. வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
  5. நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
  6. டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
  7. பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
  8. இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
  9. சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
  10. தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு

பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch