உலகின் மிகப் பெரிய விஞ்ஞான ஆய்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் பெருவெடிப்பு இயந்திரத்திற்கு சமாந்தரமான மற்றுமொரு கருவி ஜெனிவாவில் உருவாக்கப்படவுள்ளது.
பிரபஞ்ச உருவாக்கம் தொடர்பான உண்மைகளை கண்டறியும் நோக்கில் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. மிக நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த ஆய்வு பல்வேறு தொழில்நுட்ப பிரச்சினைகளினால் இடைக்கிடை தடைப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.
இந்தநிலையில், தற்போது குறித்த பெருவெடிப்புச் சோதனை இயந்திரத்திற்கு நிகராக பிறிதொரு கருவி உருவாக்கப்பட்டு அதன் ஊடாகவும் பரிசோதனைகளை நடத்த விஞ்ஞானிகள் தீர்மானித்துள்ளனர்.
2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த ஆய்வு 2025 ஆம் ஆண்டளவில் நிறைவடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த புதிய கருவியை உருவாக்குவதற்காக 10 பில்லியன் யூரோக்கள் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதோடு,
உயர் சக்தி பௌதீகவியல் சர்வதேச சந்திப்பு நேற்றைய தினம் பரிஸில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது
| < முன் | பின் > |
|---|
- கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1990ஆம்ஆண்டு படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட 174 பேரின் 20 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு
- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முடியுமானால் ஜனாதிபதிக்கு ஏன் முடியாது?
- அம்பாறையில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி
- விடுதலை கோரி மகஸின் தமிழ் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்
- முல்லைத்தீவை சேர்ந்த இருவர் பதுளையில் கைது
- யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் முழுமையான பாதுகாப்பு சூழல் இல்லை – களுவாஞ்சிகுடி பிரதிப் பொலிஸ் அத்தியட்சர்
- வி.தர்மலிங்கத்தின் 25வது நினைவு தின நிகழ்வுகள்
- டோனி பிளேயர் மீது சப்பாத்து,முட்டை வீச்சு
- ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் கடத்தலை ஏற்றுக்கொள்ளமுடியாது –த.ம.வி.புலிகள் கட்சி அறிக்கை
- தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம், த.தே.கூட்டமைப்புடன் ஐ.தே.க. ஒத்துழைக்கும் : ரணில்





.jpg)





.jpg)




