கடந்த ஆண்டுகளில் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் வங்கித்துறை பாரியளவில் பாதிப்புகளை எதிர் கொண்ட போதிலும் Raiffeisen வங்கி தனது வருமானத்தில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக அதன் தரவுகள் தெரிவிக்கின்றன.
மேற்படி வங்கியின் வருமானம் முன்னைய ஆண்டிலும் பார்க்க 14,4 வீதத்தால் வளர்ச்சி கண்டு 645,4 மில்லியன் பிராங்களை அடைந்துள்ளது.
வீட்டு அடைமானக்கடன் கடந்த ஆண்டில் 9,1 வீதத்தால் வளர்ச்சி கண்டுள்ளது. 2009 ம் ஆண்டு Raiffeisen வழங்கப்பட்ட வீட்டு அடைமானகடன் தொகை 110,7 பில்லியன் பிராங் ஆகும். மொத்த அடைமானக்கடன் சந்தையில் 15,2 வீதத்தை இது கொண்டுள்ளது.
வங்கியின் வாடிக்கையாளர் தொகையும் வளர்ச்சி கண்டுள்ளதோடு, ஊழியர் தொகையும் அதிகரித்துள்ளது.
| < முன் | பின் > |
|---|
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
