அனைத்துலக பெண்கள் தினம் நெருங்கும் இவ்வேளையில் பெண்களுக்கு ஆண்களுக்கு நிகரான சம உரிமையை வலியுறுத்தி அனுமதி பெறாமல் திடீர் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்று சூரிச் நகரில் இன்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றுள்ளது.
சுமார் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்து கொண்டனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு அதிக தொழில் பயிலும் இடங்கள், தற்போதைய வேலையிடங்களில் பெண்களை சிறந்த முறையிலான கையாளுகை போன்ற விடயங்கள் இங்கு வலியுறுத்தப்பட்டன
| < முன் | பின் > |
|---|
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
