5 தொடக்கம் 8 வருடங்கள் சுவிஸ் பிரஜையாக உள்ள ஒருவரே வெளிநாட்டவர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என செவ்வாய்கிழமை பாராளுமன்றத்தில் நிகழ்ந்த விவாதத்தில் முடிவெடுக்கப்படடுள்ளது.
திருமணத்துக்காக விண்ணப்பிப்பவர்களை நியாயமற்றமுறையில் தண்டிப்பது தொடர்பாக இரு கட்சிகளிடையே சூடான விவாதம் இடம்பெற்றுள்ளது.
எவ்வாறான போதும் சட்டவிரோதத்திருமணங்களை நிறுவிப்பது மிகவும் கடினமான விடயம் என சுவிஸ் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
வருடந்தோறும் சுமார் 500 சட்டவிரேததத் திருமணங்கள் நடைபெறுகின்றன என பெடரல் குடிவரவு மற்றும் குடியகழ்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
| < முன் | பின் > |
|---|
- வல்லுறவுச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமது கடமையைச் செய்வதற்கு ஐ. நா.தவறியுள்ளது
- இந்தியாவில் பஸ் விபத்து:22 பேர் பலி
- லக்ஷர் ஈ தொய்பா முகாம் குறித்து இந்தியாவிடம் தகவல் கோரியுள்ளது இலங்கை
- சன் ஸீ கப்பலில் சென்றவர் புலிகள் இயக்க அங்கத்தவர் என்ற சந்தேகத்தில் தடுத்து வைப்பு
- த.தே.கூ தடை செய்யப்பட வேண்டும் பியசேன
- தீக்காயத்துக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி
- அலெக்ஸ் மீண்டும் கனடா செல்ல விருப்பம்
- த.தே.கூ உறுப்பினர் பியசேனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை - மாவை எம்.பி
- நல்லிணக்க ஆணைக்குழுவில் முப்படைத் தளபதிகள் சாட்சியமளிப்பு
- ஐ.தே.க. எம்.பி.கள் 6 பேர் அரசாங்க வரிசைக்கு மாறினர்:ஐ.தே.க. எம்.பிகளுக்கு சுதந்திரக்கட்சியின் அங்கத்துவம்





.jpg)











