இலங்கையில் பிப்ரவரி 25 வாக்கிலான நிலவரப்படி, அங்கே வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் உள்ள போரினால் இடம் பெயர்ந்தோருக்கான முகாம்களில் இன்னும் சுமார் 99,000 இடம் பெயர்ந்த மக்கள் இருக்கிறார்கள் என்று ஐ.நா மன்ற மனித நேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலக அறிக்கை ஒன்று கூறுகிறது.
சமீபத்தில் இந்திய வெளியுறவுத்துறை செயலர் நிருபமா ராவ் இலங்கை வந்திருந்த போது, இலங்கை அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், இலங்கையில் தற்போது 70,000 பேர் மட்டுமே போரினால் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
