இலங்கையிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதி தொடர்பான விடயங்களை கண்காணிப்பதற்கான செயல்முறையொன்று அரசாங்கத்தினால் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சரவைப் பேச்சாளர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
உள்நாட்டு அரசியலிலும், நாட்டின் சட்டத்தை மீறும் சட்டவிரோத நடவடிக்கைகளிலும் பல உள்ளூர் மற்றும் அரச்சார்பற்ற நிறுவனங்கள் ஈடுப்பட்டுள்ளது என அரசாங்கத்திற்கு தகவல் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
எனவே, அரசசார்பற்ற நிறுவனங்களை கண்காணிக்கப்பட வேண்டும் எனவும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
