திறைசேரிச் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட தூதுக் குழுவொன்று பிரஸல்ஸ் செல்லவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை இந்தக் குழு பிரஸல்ஸ் செல்லவிருப்பதாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அமைச்சரவைப் பேச்சாளர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே இந்தக் குழு பிரஸல்லிற்கு செல்லவிருப்பதாக ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
