ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இந்தியர்களைக் குறி வைத்துத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு விலகி விட இந்தியா முடிவு செய்திருக்கிறது.
செவ்வாய், 09 மார்ச் 2010 04:18 | [ வா.கி.குமார் ] |
மேற்குக்கரையில் உள்ள யூத குடியிருப்பு ஒன்றில் நூற்றுக்கும் அதிகமான புதிய வீடுகளை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
செவ்வாய், 09 மார்ச் 2010 04:12 | [ வா.கி.குமார் ] |
நைஜீரியாவின் மையப்பகுதியில் ஞாயிறன்று ஏற்பட்ட இன வன்செயல்களால் நூற்றுக்கணக்கானோர் பலியான மூன்று கிராமங்களில், ஒழுங்கை தாம் மீள நிலைநாட்டியுள்ளதாக நைஜீரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.