உலகம் முழுவதும் புகழ்பெற்ற இணை தளமான டுவீட்டரை பயன்படுத்திய இங்கிலாந்தைச்சேர்ந்த 104 வயது பெண் காலமானார். இதனை அந்த இணைய தளமே செய்தி வெளியிட்டுள்ளது.

 விரிவு...

 
பாகிஸ்தானில் நடந்த விமான விபத்தில் 152 பேர் பலியாகினர். இந்த துயர சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவும், வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரியும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 விரிவு...

 
சுமார் 150 பேருடன் பயணம் செய்துகொண்டிருந்த விமானமொன்று பாகிஸ்தானில் இன்று காலை வீழ்ந்து நொருங்கியுள்ளது.  இதுவரை 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

 விரிவு...

 
ஐரோப்பாவைச் சாராத குடியேற்றவாசிகள் பிரிட்டனுக்குச் செல்வதற்கு விண்ணப்பிக்க விரும்பினால் அல்லது தமது கணவன் அல்லது மனைவியுடன் இணைந்துகொள்ள விண்ணப்பிக்க விரும்பினால் எதிர்வரும் நவம்பர் 29 ஆம் திகதி முதல் ஆங்கில மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவது அவசியமாகுமென அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

 விரிவு...

 
ஆப்கனில் கிராமம் ஒன்றில் ராக்கெட் வீசி தாக்கியதில், பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவிகள் 45 பேர் பலியாயினர். 

 விரிவு...

 
அமெரிக்காவின் மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் ஏற்பட்ட எண்ணெய்க் கசிவு காரணமாக இந்த ஆண்டில் சுமார் 17 ஆயிரம் பேருக்கான வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 விரிவு...

 
ஜேர்மனியில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியொன்றின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 19 ரசிகர்கள் உயிரிழந்ததாகவும் 342 பேர் காயமடைந்ததாகவும் ஜேர்மன் பொலிஸார்  தெரிவித்தனர்.

 விரிவு...

 

பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
விளையாட்டு செய்திகள்
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch

 

 

ஆய்வு
News image

அன்பான தமிழ்பேசும் உறவுகளே நாம் விழிக்காவிட்டால் எமது அடையாளத்தை தொலைத்துவிடுவோம் ......

முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர் நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் எல்லோரையும் கேட்டுக்கொண்டுமிருப்பது ஒன்றே ஒன்றை தான். இனியாவது ஒரே அணியில் எல்லோரும் ஒரு பொது உடன்பாட்டின் அடிப்படையின் இணைந்து கொண்டு அடுத்த கட்டம் பற்றிய கருத்து பரிமாற்றங்களுக்கு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்பதே!