ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து இந்தியர்களைக் குறி வைத்துத் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் ஆப்கானிஸ்தானில் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளைப் படிப்படியாக குறைத்துக் கொண்டு விலகி விட இந்தியா முடிவு செய்திருக்கிறது.

 விரிவு...

 

இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள் அல்-கொய்தா தீவிரவாதிகளால் புதிய ஆபத்தை எதிர்கொண்டுள்ளன என்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ எச்சரித்துள்ளது.

 விரிவு...

 

இந்தோனேஷியா, ஜகத்திராவில் பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் சுட்டுக்கொலைசெய்யப்பட்டுள்ளார்.

 விரிவு...

 

சோமாலியா கடல் பகுதியில் நடந்த 48 மணி நேர அதிரடி தேடுதல் வேட்டையில் கடல் கொள்ளையர்கள் 35 பேர் கைது செய்யப்பட்டதாக பிரெஞ்சு ராணுவ அமைச்சகம் அறிவித்தது.

 விரிவு...

 

சிகாகோவில் கடந்த ஜனவரி மாதம் காணாமல் போன இந்திய பெண் ஒருவரின் சடலம் ஆற்றுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 விரிவு...

 

மேற்குக்கரையில் உள்ள யூத குடியிருப்பு ஒன்றில் நூற்றுக்கும் அதிகமான புதிய வீடுகளை அமைப்பதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இஸ்ரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

 விரிவு...

 

நைஜீரியாவின் மையப்பகுதியில் ஞாயிறன்று ஏற்பட்ட இன வன்செயல்களால் நூற்றுக்கணக்கானோர் பலியான மூன்று கிராமங்களில், ஒழுங்கை தாம் மீள நிலைநாட்டியுள்ளதாக நைஜீரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 விரிவு...

 

இந்திய செய்திகள்