தமிழின படுகொலையை யாருமே கண்டுகொள்ளாமல் இருந்த வேளையில் உலக சமுகத்தை திரும்பிபார்க்க வைக்கும் நோக்கோடு அவரின் வதிவிடமான பிரித்தானியாவில் இருந்து உலகத்தலைவர்கள் ஒன்றுகூடும் இடமான ஐக்கிய நாடுகள் சபை முன்பாக, என் இனத்தின் அழிவைத் தடுத்து நிறுத்த தவறிய உலகமே, உங்கள் மனச்சாட்சியை தட்டியெழுப்ப என்னுடைய இனிய உயிரை வழங்குகிறேன் என்ற கூற்றை முன்வைத்து தமிழ் மக்களின் விடுதலைக்காய் தன்னுயிரை தீக்கிரையாக்கினார்.


வீரத்தமிழன் முத்துக்குமார் தொடக்கம் ஈகைப்பேரொளி முருகாதசன் உட்பட்ட பத்தொன்பது தியாகிகளின் முதலாமாண்டு நினைவையொட்டி ஈகைப்பேரொளி முருகதாசன் தன்னைத் தானே தீமுட்டிய ஐக்கிய நாடுகள் சபை முன்பாக வணக்க நிகழ்வு நடைபெற இருக்கின்றது.

 

ஜெனிவா தொடருந்து நிலையத்திலிருந்து பிற்பகல் 13.30 மணிக்கு ஐக்கியநாடுகள் சபை நோக்கி ஊர்வலமாக சென்று ஈகைப்பேரொளிகளுக்கு மலர்வணக்கம் நடைபெற உள்ளது. தீக்கிரையாக்கிய இவர்களை நினைவுகூர்ந்தும் தமிழர்கள் மீது சிங்கள அரசு மேற்கொண்டுவரும் அனைத்து மனித உரிமைமீறல்களையும் சர்வதேசம் தடுத்துநிறுத்த உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நாளை (13.02.2010) ஊர்வலம் நடைபெற உள்ளது- இவ் ஊர்வலத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஐரோப்பா இளையோர்கள் வேண்டி நிற்க்கின்றனர்.

 
சுவிஸ் செய்திகள்
News image

இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது

News image

தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு

News image

ஜேர்மன் சீரர் டேனியல் பிரென்ட்ஸ் காலிறுதிச் சுற்றிற்குத் தகுதி

உலகச் செய்திகள்
News image

டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்

News image

பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்

News image

பாகிஸ்தானில் 150 பேருடன் விமானம் வீழ்ந்து நொருங்கியது

இந்திய செய்திகள்
News image

அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை

News image

விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு

News image

நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா

நடிகை அசினுக்கு எதிராக பரபரப்பு சுவரொட்டி

பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
விளையாட்டு செய்திகள்
News image

முரளி இல்லாமல் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்நோக்கும் இலங்கைக் கிரிக்கெட்

News image

முரளிதரன் உலக சாதனை-முதல் டெஸ்ட்டில் இந்தியா தோல்வி

News image

இறுதிப் போட்டியில் 12 எல்லோ கார்ட்-1 ரெட் கார்டு காட்டிய நடுவர்!

முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch

 

 
ஆசிரியர் பக்கம்
News image

சிங்களத்தின் இனப்படுகொலை: சர்வதேசம் செய்தது என்ன?

திங்கள், 17 மே 2010

News image

மகிந்தவின் “தமிழ் அரசியல் தலைமை”யுடன் பேச்சுவார்த்தை எப்போது?

வியாளன், 22 எப்பிரல் 2010

News image

“நாடுகடந்த தமிழீழ அரசும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் எதிர்கொண்டுள்ள சவால்”

திங்கள், 15 மார்ச் 2010

“என்ன செய்யப்போகின்றது கூட்டமைப்பு”

செவ்வாய், 8 டிசம்பர் 2009

ஆய்வு
News image

அன்பான தமிழ்பேசும் உறவுகளே நாம் விழிக்காவிட்டால் எமது அடையாளத்தை தொலைத்துவிடுவோம் ......

முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர் நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் எல்லோரையும் கேட்டுக்கொண்டுமிருப்பது ஒன்றே ஒன்றை தான். இனியாவது ஒரே அணியில் எல்லோரும் ஒரு பொது உடன்பாட்டின் அடிப்படையின் இணைந்து கொண்டு அடுத்த கட்டம் பற்றிய கருத்து பரிமாற்றங்களுக்கு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்பதே!