- சிறீலங்காப் பேரினவாத அரசின் யுத்த தாண்டவத்தினால் பாதிக்கப்பட்டு வதைமுகாங்களுக்குள் வாழும் மக்கள் உடனடியாக அவர்களது சொந்த வீடுகளுக்கு திரும்பிச் செல்வதற்கு சர்வதேசசமூகம் உடனடியாக நடவடிக்கைகள் எடுத்தல்வேண்டும்
- தமிழ் மக்களுக்கு எதிராக போர்குற்றம் புரிந்த சிறீ லங்கா அரசை சர்வதேச நீதி மன்றத்தின் முன்னிலையில் நிறுத்துவது,
- எமது மக்களின் தாயகம், தேசியம், சுய ஆட்சி முறையை சர்வதேசம் அங்கீகரிக்கவேண்டும்
- நாடுகடந்த தமிழீழ அரசின் உருவாக்கத்திற்கு சர்வதேசம் பேராதரவு வழங்கவேண்டும்,,
- எமது தமிழ் மக்களின் துன்பங்களை நீக்குவதற்கு, விடுதலை அடையவைப்பதற்கு உலகத்திலுள்ள மக்களை ஒன்று சேர்த்து சர்வதேசத்தின் ஆதரவுடன் எமது மக்களுக்காக இணைந்து செயற்படத்துணிந்த போது நாடுகடத்தப்பட்ட .தமிழீழ தலைமைச் செயலர் செல்வராசா பத்மநாதன் விடுதலைக்கு சர்வதேசம் குரல் கொடுக்க வேண்டும்
- சிறையில் சித்திரவதைகளை அனுபவிக்கும் விடுதலைப் புலிகளின் முக்கிய அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கனகரத்தினம், தொடர்ச்சியாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ்மக்கள் உட்பட ஊடகவியலாளர்கள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்
போன்ற கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும் இம் மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் சர்வதேச ஊடகவியலாளர்கள் உட்பட நாடுகடந்த தமிழீழ அரசின் செயற்குழு உறுப்பினர்களின் உரைகள் என்பனவும் சிறப்பு அம்சமாக இடம்பெறும்
சுவிஸ் செய்திகள்
உலகச் செய்திகள்
இந்திய செய்திகள்
விளையாட்டு செய்திகள்
செய்தி இணைப்புக்கள்
முரசத்தின் தொடர்பு
ஆசிரியர் பக்கம்
|
|
|
|
|
|
|
|
ஆய்வு
![]() அன்பான தமிழ்பேசும் உறவுகளே நாம் விழிக்காவிட்டால் எமது அடையாளத்தை தொலைத்துவிடுவோம் ......முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர் நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் எல்லோரையும் கேட்டுக்கொண்டுமிருப்பது ஒன்றே ஒன்றை தான். இனியாவது ஒரே அணியில் எல்லோரும் ஒரு பொது உடன்பாட்டின் அடிப்படையின் இணைந்து கொண்டு அடுத்த கட்டம் பற்றிய கருத்து பரிமாற்றங்களுக்கு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்பதே! |



.jpg)















.jpg)

