நித்யானந்தா சாமியாரின் செக்ஸ் லீலைகள் அம்பலமானதைத் தொடர்ந்து மலேசியாவில் அவர் பெயரில் இயங்கி வந்த அசிரமம் இழுத்து மூடப்பட்டது.

 விரிவு...

 

தமிழகத்தில் அண்மையில் மரணமடைந்த மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் உ.ரா.வரதராசன் கொலை செய்யப்படவில்லை. அவர் நீரில் மூழ்கியே தற்கொலை செய்து கொண்டார் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.

 விரிவு...

 

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் வசிக்கும் பெண்மணியொருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

 விரிவு...

 

நித்தியானந்தா மீது இதுவரை எந்தப் பெண்ணும் கற்பழிப்புப் புகார் கூறவில்லை என்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.

 விரிவு...

 

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியைத் தொடும் முயற்சியில் ஒரு தமிழர் இறங்கவுள்ளார்.

 விரிவு...

 

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தனது கடமையைத் தட்டிக் கழித்துள்ளது. இதுதொடர்பாக ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது தேவையற்றது. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

 விரிவு...

 

இந்திய வெளிவிவகாரச்செயலாளர் நிரூபமா ராவ் தன்னுடைய இரண்டு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று நன்பகல் நாடு திரும்புகின்றார் என இந்திய தூதரக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

 விரிவு...