இந்திப்பட படப்பிடிப்பிற்காக நடிகை அசின் இலங்கை சென்றுவந்தார்.  இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் சத்யராஜூம்,ராதாரவியும் அசினுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

 விரிவு...

 
தமிழ் நடிகர், நடிகைகள் படப்பிடிப்புக்காகவோ அல்லது சொந்த காரணங்களுக்காகவோ இலங்கைக்கு செல்லக்கூடாது என்று திரையுலகில் சிலர் கூறிவருகின்றனர். அப்படி தடுப்பது தவறு என இன்னொரு தரப்பு கூறுகிறது.

 விரிவு...

 
கமலஹாசனுடன் முதன்முதலாக திரிஷா ஜோடியாக நடிக்கும் படம், மன்மதன் அம்பு.  இப்படத்தின் படப்பிடிப்பு இத்தாலி, பிரான்சு, ஸ்பெயின் ஆகிய நாடுகளில், 50 நாட்களுக்கும் மேல் நடந்தது.

 விரிவு...

 
ரெடி என்ற இந்தி படத்தின் படப்பிடிப்புக்கு நடிகை அசின் இலங்கை சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது.

 விரிவு...

 
தமிழக பாரதீய ஜனதா முன்னாள் தலைவரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான இல.கணேசன் நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

 விரிவு...

 
இலங்கைக்கு எந்த நடிகர், நடிகையாவது சென்றால் அவர்களின் படங்களை உலகெங்கும் வாழும் தமிழர்கள் புறக்கணிப்பார்கள். அதேபோல அசின் நடித்த படங்களையும் உலகத் தமிழர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர் என்று அமெரிக்காவில் செயல்பட்டு வரும் உலகத்தமிழ் அமைப்பு மற்றும் வட அமெரிக்க தமிழ் சங்க பேரவை ஆகியவை எச்சரித்துள்ளன.

 விரிவு...

 
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மீன்பிடித் துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

 விரிவு...

 

பகிர்ந்துகொள்
Facebook MySpace Twitter Google Bookmarks RSS Feed 
விளையாட்டு செய்திகள்
முரசத்தின் தொடர்பு

+41 (0) 76 290 13 13

 info @ murasam.ch

 

 

ஆய்வு
News image

அன்பான தமிழ்பேசும் உறவுகளே நாம் விழிக்காவிட்டால் எமது அடையாளத்தை தொலைத்துவிடுவோம் ......

முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர் நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் எல்லோரையும் கேட்டுக்கொண்டுமிருப்பது ஒன்றே ஒன்றை தான். இனியாவது ஒரே அணியில் எல்லோரும் ஒரு பொது உடன்பாட்டின் அடிப்படையின் இணைந்து கொண்டு அடுத்த கட்டம் பற்றிய கருத்து பரிமாற்றங்களுக்கு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்பதே!