தமிழகத்தில் அண்மையில் மரணமடைந்த மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் உ.ரா.வரதராசன் கொலை செய்யப்படவில்லை. அவர் நீரில் மூழ்கியே தற்கொலை செய்து கொண்டார் என்று பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறியிருக்கிறார்.