ஞாயிறு, 07 பெப்பரவரி 2010 06:45 |
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மொஸ்கோவை சென்றடைந்தார். இவ்விஜயத்தின் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படுவதற்காக ஒப்பந்தமொன்று தயார் செய்யப்பட்டுள்ளதாக ரஷ்யாவின் துணை நிதி அமைச்சர் பான்கின் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைப் பாதுகாப்புப் படைகளுக்கான ரஷ்யாவின் ஆயுதங்களை வாங்குவதற்காக ரஷ்யா 300மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என ரஷ்ய அரசாங்கத்தின் ரியா நோவாஸ்தி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது 3 நாள் ரஷ்ய விஜயத்தின்போது ரஷ்யாவின் மக்கள் நட்புறவு பல்கலைகழகத்தின் பொன்விழா நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளவுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது இலங்கை அரசாங்கத்துக்கு ரஷ்யா ஆதரவளித்தது. கடந்த ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ்ரோவ், இலங்கைக்கு இராணுவ உதவிகளை வழங்குவதற்கு முன்வந்தமை குறிப்பிடத்தக்கது
சுவிஸ் செய்திகள்
உலகச் செய்திகள்
இந்திய செய்திகள்
விளையாட்டு செய்திகள்
ஆசிரியர் பக்கம்
“என்ன செய்யப்போகின்றது கூட்டமைப்பு”செவ்வாய், 8 டிசம்பர் 2009 |
மகிந்த – பொன்சேகா போட்டி – வெளிக்கொணரவுள்ள உண்மைகள்செவ்வாய், 1 டிசம்பர் 2009 |
தமிழர்களின் எதிர்பார்ப்பும், மாவீரர்தினமும்.செவ்வாய், 24 நெவம்பர் 2009 |
புலம்பெயர் மக்களே ஒன்று சேருங்கள் ............செவ்வாய், 17 நெவம்பர் 2009 |
கட்டுரைகள்
|
|
ரஷ்யாவின் சிறி லங்காவுடனான ஒப்பந்தம்: அடுத்த குளிர்கால போருக்கான ஒத்திகையா? அனலை நிதிஸ் ச. குமாரன்ஞாயிறு, 14 பெப்பரவரி 2010 |
முழு மூச்சுடன் வேட்டையில் இறங்கியுள்ள மகிந்தசெவ்வாய், 2 பெப்பரவரி 2010 |
வரலாற்றுத் துரோகம் இழைக்குமா?வெள்ளி, 11 டிசம்பர் 2009 |














