றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் படுகொலை மற்றும் 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டமை ஆகியன தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் புகார்தெரிவித்துள்ளது.
|
|
|
மேலதிக செய்திகள்...
- புலிகளுக்கு உதவியதாக இரு சிங்களவருக்கு 11 வருட கடூழிய சிறை
- பொலிஸாரின் பாலியல் வல்லுறவு குறித்து விசாரிப்பதற்கு விசேட இராணுவக் குழு
- 5 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு
- தமிழ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் அரங்கம்
- போர்க்குற்றம், இனப்படுகொலை தொடர்பாக நீதி, பதிலளிக்கும் கடப்பாடு அவசியம் "உறுதியான நிலைப்பாட்டில் அமெரிக்கா
றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் படுகொலை மற்றும் 8 மாணவர்கள் கைது செய்யப்பட்டமை ஆகியன தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் புகார்தெரிவித்துள்ளது.
வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகள் அமைப்பின் அங்கத்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என ஜெனரல் சரத் பொன்சேகா பேட்டியொன்றில் கூறியதாக வெளியான செய்தி தொடர்பாக இவ்வழக்கு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறியவர்களின் பெயர்களை தேர்தல் இடாப்பிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் நாட்டை விட்டு வெளியேறிய யாழ்ப்பாண வாக்காளர்களின் பெயர்களை இடாப்பிலிருந்து நீக்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வேலணை அரச வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் பதில் கடமையாற்றியபோது திடீர் மரணம் அடைந்த குடும்ப நலப் பணியாளர் எஸ்.தர்ஷிகாவின் சடலம் கைதடி கிழக்கில் உள்ள ஊற்றல் இந்து மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து ஊர்காவல்துறை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் புதியதொரு மரண பரிசோதனைக்காக நேற்று புதன்கிழமை தோண்டியெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மலேசியாவில் இலங்கைத் தமிழ் இளைஞர்கள் இருவர் மீது படுகொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. எஸ்.ஜெயரூபன் மற்றும் டி.சிவஐங்கரன் ஆகிய இரண்டு பேர் மீதே இவ்வாறு குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
.jpg)















.jpg)


