கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 12 இலங்கை மீனவர்கள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மீன்பிடித் துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
இவர்களை விடுதலை செய்வது தொடர்பிலான அறிக்கை இற்று தமிழ் நாட்டு அதிகாரிகளால் வழங்கப்பட்டதாகவும், இன்னும் 62 மீனவர்களே விடுதலை செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அதேவேளை சீசெல்ஸ் கடல் அருகில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை மீனவர்கள் தொடர்பாக கேட்ட போது, இவர்களுடைய விடுதலை தொடர்பில் தென்னாபிரிக்க தூதுவரின் உதவியை பெற உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த மீனவர்கள் சில மாதங்களிற்கு முன் காணாமல் போயினர். பின்னர் இவர்கள் ஆபிரிக்காவின் கிழக்கில் உள்ள சீசெல்ஸ் தீவுக் கூட்டத்தின் கடல் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டனர்.
- கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 1990ஆம்ஆண்டு படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட 174 பேரின் 20 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு
- பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு முடியுமானால் ஜனாதிபதிக்கு ஏன் முடியாது?
- அம்பாறையில் காதல் ஜோடி தற்கொலை முயற்சி
- விடுதலை கோரி மகஸின் தமிழ் கைதிகள் ஜனாதிபதிக்கு உருக்கமான கடிதம்
- முல்லைத்தீவை சேர்ந்த இருவர் பதுளையில் கைது
- யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் முழுமையான பாதுகாப்பு சூழல் இல்லை – களுவாஞ்சிகுடி பிரதிப் பொலிஸ் அத்தியட்சர்
- வி.தர்மலிங்கத்தின் 25வது நினைவு தின நிகழ்வுகள்
- டோனி பிளேயர் மீது சப்பாத்து,முட்டை வீச்சு
- ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ள நிலையில் கடத்தலை ஏற்றுக்கொள்ளமுடியாது –த.ம.வி.புலிகள் கட்சி அறிக்கை
- தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம், த.தே.கூட்டமைப்புடன் ஐ.தே.க. ஒத்துழைக்கும் : ரணில்





.jpg)





.jpg)




