தமிழகத்தில் உள்ள இலங்கை அகதி முகாமில் வசிக்கும் பெண்மணியொருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
கரூர் அருகே ராயனூர் என்னுமிடத்தில் பொலீஸ் அச்சுறுத்தல் காரணமாக இப்பெண் தீக்குளித்துள்ளார் என்றும் தற்போது கரூர் அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தமிழக தகவல்கள் கூறுகின்றன.
கொலைக்குற்றச்சாட்டின் பேரில் இவரது கணவர் சிறையிலிருக்கின்றார்.விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட இப்பெண் பொலீஸாரினால் கற்பழிக்கப்பட்டுள்ளார் என்ற தகவலைத்தொடர்ந்து இவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
எனினும் இக்குற்றச்சாட்டை பொலீஸார் மறுத்துள்ளனர்.
- றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த பண்டாரவின் மபடுகொலை - மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு
- அசின் விவகாரம்: பட அதிபர்கள் ஆலோசனை
- விஜய் படத்துக்கு தமிழ் அமைப்பு எதிர்ப்பு
- வெள்ளைக்கொடி வழக்கு: 20 சாட்சிகளுக்கு அழைப்பாணை
- நான் இலங்கை போக மாட்டேன்: நடிகை திரிஷா
- டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
- பாக். விமான விபத்து : ஒபாமா, ஹிலாரி இரங்கல்
- இரத்தினக்கல் நிறுவனமொன்றில் திருட்டுச் சம்பவம் - இஸ்ரேலியர் ஒருவர் கைது
- சிவந்தனின் முயற்சிக்கு டென்மார்க் இளையோர் அமைப்பு வாழ்த்து
- தமிழக முதல்வரின் திரைப்படங்களை புறக்கணிக்கும் விடயத்தில் சுவிட்சர்லாந்து ஆதரவு


.jpg)




.jpg)
