பிந்திய செய்திகள் சிலி பூகம்பம் எதிரொலி- சில மீட்டர் தொலைவு நகர்ந்து போன தெ. அமெரிக்க நகரங்கள்என் மீதும், ஆசிரமம் மீதும் சுமத்தப்பட்ட அனைத்துப் புகார்களும் பொய் - நித்தியானந்தாவிரைவில் இடைக்கால அரசாங்கம் - ஜனநாயக தேசிய முன்னணிமட்டக்களப்பு – அம்பாறை எல்லைப்புறங்களில் சிங்கள குடியேற்றம் -அரியநேத்திரன்கடத்தப்பட்டோர் பற்றி நடவடிக்கை எடுக்க ஐதேகவால் மட்டுமே முடியும் : விஜயகலா மகேஸ்வரன் இராணுவ நீதிமன்றத்தினால் 16,17 ஆம் திகதிகளில் சரத்பொன்சேகாவிற்கு விசாரணை இஸ்ரேலின் நடவடிக்கை குறித்து அமெரிக்கா விசனம்பிரான்ஸ் மாநிலசபைத் தேர்தலில் ஈழத்தமிழர்கள் இருவர் போட்டி ஆறுமுகம் தொண்டமான் - வடிவேல் சுரேஷ் மோதல் ஜான்சிலா மஜீதுக்கு ஹிலரி கிளின்டன் விருது வழங்கி கௌரவிப்பு
பிரதான செய்திகள்
  • 0
  • 1
  • 2
  • 3

ஆளும் கட்சிசில உறுப்பினர்கள் உட்பட ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாண்டு காலத்திற்கான இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும் என ஜனநாயக தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.

 விரிவு...

 

மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை உடனடியாக நிறுத்தவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பட்டிருப்பு தொகுதி பாராளுமன்ற உறுப்பினருமான அரியநேத்திரன் முரசுக்கு தெரிவித்தார்.

 விரிவு...

 

கடந்த காலத்தில் இடம் பெற்ற வன்செயல்கள் காரணமாக நானும் எனது கணவரைப் பறி கொடுத்துள்ளேன். இன்று என்னைப் போன்று பல பெற்றோர்கள் தமது பிள்ளைகளை இழந்துள்ளார்கள். மனைவிமார் தமது கணவன்மாரை இழந்துள்ளார்கள். இதனைவிட எத்தனை பேர் கடத்தப்பட்டுள்ளார்கள்? காணாமல் போயுள்ளார்கள்? 

 விரிவு...

 

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா எதிர்வரும் 16,17 ஆம் திகதிகளில் இராணுவ நீதிமன்றத்தினால் விசாரணை செய்யப்படவுள்ளார்.

 விரிவு...

 

எதிர்வரும் 14 ஆம் திகதி பிரான்ஸ் நாடு தழுவிய மாநிலத் தேர்தலில் இரு ஈழத்தமிழர்கள் போட்டியிடவுள்ளனர்.

 விரிவு...

 

முன்னாள் பிரதி சுகாதார அமைச்சர் வடிவேல் சுரேஷ் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான் ஆகியோருக்கு இடையில் நேற்று புதகன்கிழமை மோதலொன்று இடம்பெற்றுள்ளது.

 விரிவு...

 

இலங்கையின் வட பகுதியை  சேர்ந்த முஸ்லிம் பெண்மணியான ஜான்சிலா மஜீத் என்பவருக்கு  அமெரிக்க இராஜங்கச் செயலாளர் ஹிலரி  கிளின்டன் நேற்று விருது வழங்கி கௌரவித்துள்ளார்.

 விரிவு...

 

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமானநிலையத்தின் நிர்மாணப் பணிகளுக்கான நிதியுதவிகளை சீனா வழங்குவது தொடர்பான ஒப்பந்தமொன்று இரு நாடுகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

 விரிவு...

 

தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் பாதுகாப்பு உத்தரவாதம் கோரியும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவு தலைவரும் மாத்தறை மாவட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைமை வேட்பாளருமான மங்கள சமரவீர உயர்நீதிமன்றில் அடிப்படைஉரிமை தாக்கல்செய்துள்ளார்.

 விரிவு...

 
மேலதிக செய்திகள்...

இந்திய செய்திகள்