முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர் நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் எல்லோரையும் கேட்டுக்கொண்டுமிருப்பது ஒன்றே ஒன்றை தான். இனியாவது ஒரே அணியில் எல்லோரும் ஒரு பொது உடன்பாட்டின் அடிப்படையின் இணைந்து கொண்டு அடுத்த கட்டம் பற்றிய கருத்து பரிமாற்றங்களுக்கு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்பதே!
|
|
|
- ‘இன நல்லிணக்கம்’ சிந்திக்க ஆரம்பித்திருக்கும் தமிழ்- முஸ்லிம் தலைமைகள்.
- நடந்து முடிந்த தேர்தலும் தமிழீழ தேசத்தின் எதிர்பார்ப்பும்
- உபேக்ஷாவும், துமிந்தவும் உள்ள பாராளுமன்றத்திலேயே முரண்பாடுகளுக்கான தீர்வுகளும்?!
- தமிழினப் படுகொலைகளின் பூமியில் பாலிவுட்டின் விருது வழங்கும் விழா –IIFA 2010 Colombo
- வடக்கு- கிழக்கு மக்களின் செய்திக்கு தென்னிலங்கை செவி சாய்க்க வேண்டும்?!.
- பாராளுமன்றத் தேர்தல் 2010: மஹிந்தவின் மூன்றில் இரண்டு கனவு கலைகிறது.
- பாராளுமன்ற தேர்தல் 2010: முரண்களுடன் தேர்தலை எதிர்கொள்ளும் அம்பாறையும், வன்னியும்
- இலக்கு நோக்கிய பயணம்: சண் தவராஜா
- முயன்று தவறிக் கற்றல்….?
- பாராளுமன்றத் தேர்தல் 2010: திருகோணமலையில் சிறுபான்மையினரின் எதிர்காலம்?!.


முள்ளிவாய்க்கால் முடிவுக்கு பின்னர் நாம் தொடர்ந்து வலியுறுத்தியும் எல்லோரையும் கேட்டுக்கொண்டுமிருப்பது ஒன்றே ஒன்றை தான். இனியாவது ஒரே அணியில் எல்லோரும் ஒரு பொது உடன்பாட்டின் அடிப்படையின் இணைந்து கொண்டு அடுத்த கட்டம் பற்றிய கருத்து பரிமாற்றங்களுக்கு உங்களை இணைத்துக்கொள்ளுங்கள் என்பதே!
விடுதலைப்
இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தம் ஓய்ந்திருந்தாலும் அதனைவிட பெரிய ஆபத்து சர்வதேச ரீதியில் இலங்கையை நோக்கிவந்துகொண்டிருப்பதாக அண்மையில் சர்வதேச ஊடகவியலாளர்களுடன் சந்திப்பில் ஈடுபட்டிருந்தபோது இலங்கை வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கவலை தெரிவித்திருந்தார்.
தேர்தலுக்கு மட்டுமே பொதுமக்களைச் சந்திப்பதும், தேர்தல் முடிந்த கையோடு வாக்காளர்களை மறந்துவிட்டு, மீண்டும் அடுத்த தேர்தலின் போது மாத்திரம் வாசலுக்கு வருகை தந்து மக்களைச் சந்திக்கும் பெரும்பாலான அரசியல்வாதிகளோடு ஒப்பிடும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வளவோ மேல் எனலாம்(?)
ஒரு சிறந்த அரசியல்வாதி யார் தெரியுமா? 'தான் பதவிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வேன் என்று மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கவேண்டும். பின்னர் ஆறு வருட முடிவில் அவ் வாக்குறுதிகளை தன்னால் ஏன் நிறைவேற்றமுடியாமல் போய்விட்டது என மக்களுக்கு விளக்கமளிக்கத் தெரியவேண்டும்" எனவே உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியவற்றை ஏன் நிறைவேற்றமுடியாமல் போய்விட்டது என்ற காரணங்களை இப்போதே தேட ஆரம்பியுங்கள். அப்போதுதான் 2016ம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் மக்கள்முன் வருவதற்கு இலகுவாக இருக்கும்.
இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் என்றும் மறக்க முடியாதவர்களில் பகத் சிங் முக்கியமானவர். மகாத்மா காந்தியின் அஹிம்சை வழிப்போராட்டங்களில் சிறிது காலம் பயணப்பட்டு, நாட்டின் விடுதலைக்கு ஆயுத போராட்டமே சிறந்தது என்று தன்னுடைய 19 வயதில் தீர்மானித்து அதற்குள் தன்னை புகுத்திக்கொண்ட இளம் சிங்கம்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் (80 வயது) என்ன குற்றம் செய்தார் என்று கூறாமலே நடு இரவில் சென்னை வானூர்தி நிலையம் வந்தடைந்தவுடன் தரை இறங்கவிடாமலே திரும்பவும் மலேசியா நாட்டுக்கே திருப்பி அனுப்பிவிட்டார்கள் இந்திய வல்லாதிக்க ஆட்சி. இதற்கு துணை போய்விட்டார் தமிழ் நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி. சென்னையில் நீங்கள் தரை இறங்குவதற்கு அனுமதியில்லை என்று கூறி விமானத்தை விட்டுக் கீழே இறங்குவதற்கு கூட பார்வதி அம்மாளை அனுமதிக்கவில்லை..jpg)











.jpg)
