பிந்திய செய்திகள் மலேசியாவில் நித்தியானந்தா ஆசிரமம் மூடப்பட்டதுதொடர் தீவிரவாத தாக்குதல் எதிரொலி- ஆப்கனை விட்டு விலக இந்தியா முடிவுஅல்-கொய்தாவால் இந்தியா, பிரேசிலுக்கு புதிய ஆபத்து- சிஐஏ எச்சரிக்கைசீன தூதுவர் - வவுனியா அரசாங்க அதிபர் சந்திப்புஅரசசார்பற்ற நிறுவனங்களின் நிதி தொடர்பாடலை கண்காணிக்க புதிய செயல்முறை-ஜி.எல்.பீரிஸ் ஜி.எஸ்.பி பிளஸ் பேச்சுவார்த்தை நடத்த உயர்மட்ட குழு பிரஸல்ஸ் பயணம்பீற்றர் றிக்கெட்ஸ் - ரோஹித போகொல்லாகம சந்திப்பு யாழ் குடாநாட்டிற்கு ரணில் விக்கிரமசிங்க 19இல் விஜயம்மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் உ.ரா.வரதராசன் கொலை செய்யப்படவில்லை: போலிஸ்அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினருக்கான பாதுகாப்பு விலக்கப்பதற்கு கண்டனம்
பிரதான செய்திகள்
  • 0
  • 1
  • 2
  • 3

கொழும்பிலுள்ள சீன தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் நேற்று வவுனியாவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

 விரிவு...

 

இலங்கையிலுள்ள அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதி தொடர்பான விடயங்களை கண்காணிப்பதற்கான  செயல்முறையொன்று அரசாங்கத்தினால் உருவாக்கப்பட வேண்டும்  என அமைச்சரவைப் பேச்சாளர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

 விரிவு...

 

திறைசேரிச் செயலாளர் கலாநிதி பீ.பி.ஜயசுந்தர தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட தூதுக் குழுவொன்று பிரஸல்ஸ் செல்லவுள்ளது.

 விரிவு...

 

உள்நாட்டு பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு மோதல்கள் முடிவடைந்த நிலையும் தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்றுள்ள மக்கள் ஆணையும் சிறந்த வாய்ப்பு என பீற்றர் றிக்கெட்ஸ் தெரிவித்துள்ளார்.

 விரிவு...

 

தேர்தல் பிரசாரங்களை மேற்கொள்ளும் முகமாக, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 19ஆம் திகதி யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

 விரிவு...

 

இலங்கையின் கிழக்கு மாகாண சபையில் அம்பாறை மாவட்ட சபை உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு திடீரென விலக்கப்பட்டுள்ளதற்கு எதிராக மாகாண சபை அமர்வின்போது கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

 விரிவு...

 

சர்வதேச மட்டத்தில் இன்று எம்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் ஊடாக மக்கள் பதிலளிக்கவேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

 விரிவு...

 

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் லியான் பெஸ்கோவின் இலங்கை விஜயத்தின் பின்னர், நிபுணர்கள் குழு அமைக்கப்படவுள்ளது.

 விரிவு...

 

இலங்கைத்தமிழர் தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இந்தியாவை நம்பியமை அவர்கள் செய்த மிகப்பெரும் தவறாகும் என்று இந்தியப்பேராசிரியர் அ.மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

 விரிவு...

 
மேலதிக செய்திகள்...

இந்திய செய்திகள்